தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் தொற்று குறைந்தபாடு இல்லை.
அசுர வேகத்தில் பரவும் கொரோனாவை தடுக்க மாவட்ட தலைமை இடத்தில கொரோனா கட்டளை மையத்தை அமைத்து 24 மணிநேரமும் செயல்பட்டு வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வார் ரூமில் ஆக்சிஜன், படுக்கை தட்டுப்பாடு, தடுப்பூசி உள்ளிட்ட உதவிகளுக்கு உடனடி தீர்வு காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அணைத்து பொதுமக்களுக்கும் கொரோனா காலநிலையில் உதவும் வகையில் மாவட்ட ரீதியாக கட்டுப்பாட்டு அறை எண்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.