தமிழகம்

சூர்யாவின் பதிலடி….பொதுச்செயலாளரின் மறுப்பு….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நீட் தேர்வால் தங்களது உயிர்களை இழக்கும் மாணவர்களுக்கு ஆதரவாக நடிகர் சூர்யா தனது குரலை எழுப்பினார். அந்த கருத்தை பல அரசியல்வாதிகள் எதிர்த்தனர். அந்த வகையில் இந்து மக்கள் கட்சியின் பொதுச்செயலாளரான அர்ஜுன் சம்பத் “நீட் தேர்வு விவகாரத்தில் சூர்யா நீதிமன்றத்தை அவமதிக்குமாறு பேசியுள்ளார்.சூர்யாவை செருப்பால் அடிப்பவருக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படும்” எனவும் கூறினார்.

ALSO READ  இரண்டு மடங்கு ஹவாலா பணம் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி !

இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில்  “என்னை செருப்பால் அடிப்பதால் ரூ.1லட்சம் கிடைக்கும் என்றால், அந்த வாய்ப்பை ஏழை மாணவர்களுக்கு வழங்க தயார் ” என சூர்யா கூறியுள்ளார். 

இது தான் அந்த கேவலமான பேச்சுக்கு சரியான பதிலடி என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர். இதனிடையே மறுப்பு தெரிவிக்கும் வகையில் “நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் பணம் தருவதாக தான் கூறவில்லை” என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கொரோனா கட்டுப்பாடுகள்… மாநில தேர்தல் ஆணையம் விளக்கம்!

naveen santhakumar

தஞ்சாவூர் : கழிவறை தொட்டிக்குள் இறந்த நிலையில் பெண் சிசு மீட்பு

naveen santhakumar

கட்டுப்பாடுகளை மதிக்காத பொதுமக்கள்; இ-பதிவில் திருமணத்தை தூக்கிய தமிழக அரசு !

News Editor