தமிழகம்

75வது சுதந்திர தின நினைவுத் தூண் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை

சென்னை நேப்பியர் பாலம் அருகே 42 அடி உயரம் கொண்ட 75வது சுதந்திர தின நினைவுத் தூணை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். 42 அடி உயரம் கொண்ட இந்த தூண் துருப்பிடிக்காத உலோகத்தால் உருவாக்கப்பட்டது.

1.95 கோடி ரூபாய் மதிப்பில் இந்த நினைத்தூண் அமைக்கப்பட்டுள்ளது. நினைவுத்தூணில் 5 அடி உயரத்தில் 4 தலையுடன் கூடிய சிங்க முகம், 8 அடி உயர அசோக சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. ராணுவ வீரர்களைப் போற்றும் விதமாக 4 ராணுவ வீரர்களின் சிலைகள் நினைவு தூணைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

ALSO READ  சாலை விபத்தில் சைக்கிளை இழந்த சிறுவனுக்கு புது சைக்கிள் வழங்கிய காவல் ஆய்வாளர்
சென்னையில் 55 அடி உயரத்தில் 75-வது சுதந்திர தின நினைவு தூண்: முதல்வர்  மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார் | cm stalin - hindutamil.in

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அண்ணா பல்கலை. ஆட்சிமன்ற குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமனம்

News Editor

ஸ்கூல்ல ஓட்டுற போஸ்டரா இது… விருதுநகரில் நடைபெற்ற சம்பவம்

Admin

மதுரை: தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் தடை

naveen santhakumar