தமிழகம்

தனியார் ஆய்வகங்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை பாயும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் சமயத்தில், அதனை வைத்து கல்லா கட்ட பல்வேறு தனியார் மருத்துவமனைகள், ஆய்வகங்கள் முயல்வதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தனியார் ஆய்வகங்கள் பரிசோதனையை முறையாக மேற்கொள்வதுடன் முடிவுகளை உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Share
ALSO READ  திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் காலமானார்..
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி தொடர வேண்டும்; சசிகலா 

News Editor

2500 பேர் பங்கேற்கும் மாநில அளவிலான பப்ஜி போட்டி … கிளம்பிய எதிர்ப்பு

Admin

கழிவறையில் கேமரா.. போலீசிடம் சிக்கிய சென்னை ஐஐடி பேராசிரியர்…

naveen santhakumar