தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னை:-
மதுபிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக டாஸ்மாக் மதுபானகடைகள், பார்கள் இனி மதியம் 12 மணி முதல் இரவு 10 மணிவரை செயல்படும் என மகத்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜூலை முதல் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டுவந்த டாஸ்மாக் கடைகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
இதன்படி,டாஸ்மாக் மதுக்கடைகள், மதுக்கூடங்கள் இனி மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.