தமிழகம்

சட்டப்பேரவை கூட்டத்தொடர் செப்டம்பர் 13 ஆம் தேதியே முடிவடைகிறது

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் முன்கூட்டியே செப்.13 ல் நிறைவு பெறுகிறது என சபாநாயகர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று நடைபெற்றது. ஆகஸ்ட் 13 ஆம் தேதி தொடங்கிய சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ALSO READ  ஜனவரியில் விடுதலையாகிறாரா சசிகலா?????
Appavu elected Speaker of Tamil Nadu Assembly unopposed - DTNext.in

ஆனால் இன்று தமிழ்நாடு சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் செப்டம்பர் 13 ஆம் தேதி வரை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

38 சதவீதம் பேர் மட்டுமே சரியாக மாஸ்க் அணிகிறார்கள் – சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன்

News Editor

ஒட்டக பால் டீ போடு மேன் – சேலத்தில் ஒட்டக பாலில் டீ, காபி அசத்தும் இளைஞர்கள்

naveen santhakumar

பிரச்சாரத்தின் போது கைது செய்யப்பட்ட உதயநிதி மற்றும் தொண்டர்கள் விடுதலை:

naveen santhakumar