தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னை:-
சென்னையில் ஐ.டி. நிறுவனங்கள் இயங்க தமிழக அரசு அனுமதியளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி வரும் திங்கட்கிழமை முதல் ஐ.டி. நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் நோய் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள ஐ.டி. நிறுவங்களுக்கள் இயங்க அனுமதி கிடையாது என்றும் அந்த அறிவிப்பில் கூறியுள்ளது.
பெரும்பாலான ஐ.டி. ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியை தொடர்ந்து வரும் சூழலில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.