தமிழகம்

சென்னையில் ஓடும் காரில் அலறிய இளம் பெண்- குடிபோதையில் ரகளை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

நுங்கம்பாக்கத்தில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் ஓடும் காரில் அலறிய இளம் பெண்..! பாலியல் சீண்டலா..? விசாரணை  தீவிரம்! | Young woman sexually assaulted in a car and Chennai Nungampakkam  police investigation on it - Tamil Oneindia

இன்று அதிகாலை 3 மணி அளவில் நுங்கம்பாக்கத்தில் சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த கார் வள்ளுவர் கோட்டம் அருகே வந்தபோது, காருக்குள் இருந்து ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.

ALSO READ  ஆயுள் தண்டனை கைதி பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு :

சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீரென பெண் கூச்சலிட்டதில், போலீஸார் காரை மடக்கிப்பிடித்தனர்.

அப்போது காரில் இருந்த 3 இளைஞர்கள், கூச்சலிட்ட பெண் மதுபோதையில் இருந்த நிலையில், இளைஞர்களில் ஒருவர் அந்த பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்துள்ளது.

ALSO READ  மிரட்டும் கொரோனா; விழிப்புணர்வு ஏற்படுத்திய காவலர்கள் !

காரில் இருந்து இறங்குமாறு போலீஸ் கூறியபோது, மதுபோதையில் இளம்பெண் ரகளையில் ஈடுபட்டுள்ளார். பின்னனர் அந்த பெண் உட்பட 4 பேருமே அளவுக்கு அதிகமாக மது போதையில் இருப்பதால், அவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர் விசாரணை அவர்களிடமும் நடந்து வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அகில இந்திய அளவில் முதல் பரிசு வாங்கிய ஜெயலலிதா புகைப்படம்..

News Editor

‘பாஸ்டேக்’ மூலம் சுங்க கட்டண வசூல் இரண்டு வாரங்களில் 52 கோடி

Admin

செப். 13 முதல் 21-ம் தேதி வரை தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்

News Editor