உலகம்

டவுட்டுக்கே இப்படியா…கொரோனாவால் ஒருவர் சுட்டுக்கொலை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வடகொரியாவில் கொரோனா வைரஸ் நோய் தொற்று இருக்கும் என்று சந்தேகிகப்பட்ட நபர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த அந்தந்த நாடுகள் திணறி வருகின்றன. இதற்கு 1370க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் வடகொரிய அரசு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நபரை சுட்டுக்கொலை செய்துள்ளது.

ALSO READ  சாட்டையை சூழற்றும் பைடன்: கடும் அதிருப்தியில் சீனா…! 

சமீபத்தில் சீனாவுக்கு சென்று வந்த வியாபாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் அந்நாட்டு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தார்.

மேலும் அந்த நபர் வடகொரியாவின் பொது இடத்தில் உள்ள குளியலறைக்கு சென்றதை அறிந்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கொரோனா பரவும் என முடிவு செய்த அதிகாரிகள் வியாபாரியை சுட்டுக்கொல்லப்பட்டார். இச்சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முதியோர் இல்லங்களில் 7500 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துவிட்டதாக அதிர்ச்சி தகவல்…

naveen santhakumar

WWE- ல் இருந்து விடைபெற்றார் 90’ஸ் கிட்ஸ்களின் திகில் நாயகன் ‘தி அண்டர்டேக்கர்’!..

naveen santhakumar

11,500 ஆண்டுகளுக்கு ஒருமுறை வானில் நிகழக்கூடிய அரிய நிகழ்வு.. 

naveen santhakumar