உலகம்

தனக்குத்தானே சுதந்திரம் அறிவித்துக் கொண்டது கலிபோர்னியா….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கலிபோர்னியா:-

கொரோனா பரவல் விவகாரத்தில் அமெரிக்க அரசு மெத்தனமாக செயல்படுவதாக கூறி கலிபோர்னியா தனக்கு தானே சுதந்திரம் அறிவித்துக் கொண்டுள்ளது.

கொரோனா நோய்தடுப்பு விவகாரத்தில் அமெரிக்க கூட்டாட்சி அரசு சரிவர செயல்படவில்லை என்று கூறி கலிபோர்னியா கவர்னர் கேவின் நியூசம் (Gavin Newsom) கலிபோர்னியாவை சுதந்திர நாடாக பிரகடனப்படுத்தி உள்ளார்.

ALSO READ  'எங்களுக்கு அதிக வரி விதியுங்கள்'- உலகக் கோடீஸ்வரர்களின் திடீர் கோரிக்கை!.. 

1848 ஆம் ஆண்டு அமெரிக்கா-மெக்சிகோ யுத்தத்தின் முடிவில் ஏற்படுத்தப்பட்ட குவாடலுப் ஹிடல்கோ (Guadalupe Hidalgo) ஒப்பந்தத்தின்படி கலிபோர்னியா  மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.

கலிபோனியா தன்னை சுதந்திர நாடாக பிரகடனப்படுத்திக் கொண்டாளும் வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன் செயல்படும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மறுநாளே உயிரிழந்த பெண்... சகோதரன் கதறல்...

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உங்களுக்கு மன சோர்வு இருக்கா? இத படிங்க

Admin

நைஜீரியருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய 8 வயது ISIS சிறுவன்

Admin

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்;ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு:

naveen santhakumar