உலகம்

மனிதம் தோல்வி அடைந்துள்ளதாக ஐ.நா பொதுச்செயலாளர் கவலை..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சீனாவில் கடந்த நவம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் 20 லட்சம் பேர் உயிரிழந்து இருப்பது, இதயத்தை துளைக்கும் மோசமான மைல்கல் என, ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

ALSO READ  Tokyo Olympics: பெயர், கொடி, தேசியகீத்தை கூட பயன்படுத்த முடியாத ரஷ்யா- காரணம் என்ன?

அமெரிக்காவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பணக்கார நாடுகளுக்கு உடனடியாக தடுப்பூசி கிடைக்கிறது, ஆனால் ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி எதுவும் கிடைக்கவில்லை என கவலை தெரிவித்தார். தற்போதைய சூழலில் அறிவியல் வெற்றி பெறுவதாகவும், ஆனால் மனிதர்களுக்கு இடையேயான ஒற்றுமை தோல்வி அடைவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், சில நாடுகள் தேவைக்கு அதிகமாக தடுப்பு மருந்துகளை வாங்கி குவித்து வருவதாகவும், ஐநா பொதுச்செயலாளர் குற்றம்சாட்டினார்.

ALSO READ  மேடையில் மயங்கி விழுந்த முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி..!


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிலிப்பைன்ஸ் நாட்டின் கலடாகன் பகுதியில் கடும் நிலநடுக்கம் :

Shobika

கீழடி அகழாய்வு உலக அளவில் கவனத்தை பெற்றுள்ளது – முதல்வர் ஸ்டாலின்

News Editor

வழக்கத்தை விட இன்று பெரிஜீ (Perigee) பெரிதாகத் தெரிந்தது.

naveen santhakumar