தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
ஜெருசலேம்:-
ஜெருசலேமை சேர்ந்த கலைஞர் ஒருவர் சப்பாத்திக்கள்ளியில் அழகிய முகக்கவசங்கள் வடிவமைத்து உள்ளார்.
இஸ்ரேல் நாட்டின் மேற்குக் கரையில் ஜெருசலேம் அருகே நப்லஸ் (Nablus) அஸீரா அஸ்மாலியா (Aseera Ashmaliya) கிராமத்தைச் சேர்ந்த பாலஸ்தீனிய கலைஞர் அஹ்மத் யாஸின் (25) (Ahmad Yasin). சப்பாத்திக்கள்ளியில் அழகான முக கவசங்களை தயாரித்து வருகிறார்.
இதுகுறித்து அஹ்மத் யாஸின் கூறுகையில்:-
தற்போது கொரோனா பரவும் காலகட்டத்தில் அனைவரும் முகக் கவசங்கள் அணிய வேண்டும் என்பது அவசியம். எனவே முகக்கவசம் அணிவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் தான் நான் சப்பாத்திக்கள்ளியில் முகக் கவசங்கள் வடிவமைத்து வருகிறேன் என்று கூறினார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.