உலகம்

கொரோனா பரவல்: பாலஸ்தீனிய கலைஞர் உருவாக்கிய சப்பாத்திக் கள்ளி முகக் கவசங்கள்…. 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஜெருசலேம்:-

ஜெருசலேமை சேர்ந்த கலைஞர் ஒருவர் சப்பாத்திக்கள்ளியில் அழகிய முகக்கவசங்கள் வடிவமைத்து உள்ளார்.

இஸ்ரேல் நாட்டின் மேற்குக் கரையில் ஜெருசலேம் அருகே நப்லஸ் (Nablus) அஸீரா அஸ்மாலியா (Aseera Ashmaliya) கிராமத்தைச் சேர்ந்த பாலஸ்தீனிய கலைஞர் அஹ்மத் யாஸின் (25) (Ahmad Yasin). சப்பாத்திக்கள்ளியில் அழகான முக கவசங்களை தயாரித்து வருகிறார்.

ALSO READ  நீங்கள் பெண்ணுக்கு நண்பனா? அல்லது காதலனா?

இதுகுறித்து அஹ்மத் யாஸின் கூறுகையில்:-

தற்போது கொரோனா பரவும் காலகட்டத்தில் அனைவரும் முகக் கவசங்கள் அணிய வேண்டும் என்பது அவசியம். எனவே முகக்கவசம் அணிவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் தான் நான் சப்பாத்திக்கள்ளியில் முகக் கவசங்கள் வடிவமைத்து வருகிறேன் என்று கூறினார்.

ALSO READ  மாஸ்க் அணிவதால் மட்டும் கொரோனாவிலிருந்து தப்ப முடியாது-WHO எச்சரிக்கை..


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அதிர்ச்சி….. 300க்கும் மேற்பட்ட யானைகள் பலி……. நச்சு நீர்……

naveen santhakumar

No. 1 பணக்காரரின் போனை ஹேக் செய்த சவுதி அரசு

Admin

இரட்டை குழந்தைகளில் ஒன்றுக்கு வேறு தந்தை அதிர்ச்சியில் உறைந்த தந்தை- நடந்தது என்ன ?? 

naveen santhakumar