தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
ஸ்வீடன்
2021ம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த மூன்று பொருளாதார நிபுணர்களான டேவிட் கார்ட், ஜோஷ்வா ஆங்ரிஸ்ட், கியூட்டோ இம்பென்ஸ் ஆகிய மூன்று பேருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளதாக நோபல் பரிசுக்கான தேர்வுக்குழு அறிவித்துள்ளது.
குறைந்தபட்ச ஊதியம், குடியேற்றம், கல்வி ஆகியவற்றில் தொழிலாளர்களின் சந்தை விளைவுகளை பகுப்பாய்வு செய்ததற்காக நோபல் பரிசின் ஒரு பாதி டேவிட்க்கு வழங்கப்படுகிறது. . மற்றொரு பகுதி, காரண உறவுகள் பற்றி பகுப்பாய்வு செய்ததற்காக, ஜோஸ்வா, கொய்டோ ஆகிய இருவருக்கும் பிரித்து வழங்கப்படுகிறது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.