உலகம்

பாகிஸ்தான் அரசு அதிரடி- தடுப்பூசி போடாதவர்களின் செல்போன் இணைப்பு துண்டிப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் கொரோனா வைரசில் இருந்து இதுவரையில் 9 லட்சத்து 59 ஆயிரத்து 491 பேர் மீண்டுள்ளனர். 23 ஆயிரத்து 797 பேர் மீள முடியாமல் இறந்துள்ளனர்.

Covid vaccine for all above 18: Tamil Nadu plans to vaccinate minimum 60%  of population - Coronavirus Outbreak News

இந்நிலையில், அங்கு தடுப்பூசி போடும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. அங்கு கூடுதலான எண்ணிக்கையில் தடுப்பூசி கொள்முதல் செய்யப்பட்டு, முகாம்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை என்று பாகிஸ்தான் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

ALSO READ  கொரோனா ஊரடங்கால் பட்டினி... வீதிகளில் இறங்கி மக்கள் போராட்டம்...
Digital Life: When call disconnects, who redials first?

இதற்கிடையே தடுப்பூசி போடவில்லை என்றால் செல்போன் இணைப்பு துண்டிப்பு, அலுவலகம் வர அனுமதி மறுப்பு, சம்பளம் கிடையாது, ஓட்டல்கள், வணிக வளாகங்களில் நுழைய அனுமதி ரத்து என அதிரடி நடவடிக்கைகளால் மக்கள் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

New COVID-19 vaccine warnings don't mean it's unsafe – they mean the system  to report side effects is working

தடுப்பூசி முகாம்களில் மணிக்கணக்கில் காத்து நின்று அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பெஞ்சமின் பிராங்கிளின் பட்டம் ஆய்வு மூலமாக மின்னோட்டத்தை கண்டறிந்தாரா…

naveen santhakumar

சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள்: ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை வெளியீடு

News Editor

கண் சொட்டு மருந்து – இலங்கை அரசு புகார்!

Shanthi