உலகம்

சீன நாட்டவர்களுக்கு ஹோட்டலில் உணவு கிடையாதா ?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா வைரஸ் அச்சத்தால் சீன நாட்டவர்களுக்கு உணவு வழங்கப்படாது என கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்று அறிவுறுத்தி உள்ளது.

சீன நாடு தொடங்கி உலகின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸுக்கு சீனாவில் மொத்தம் 131 பேர் பலியாகி உள்ளனர்.

இரண்டு நாட்களில் புதிதாக 3000 பேருக்கு நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.மொத்தம் 5300 பேருக்கு நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ALSO READ  சொந்த கணவரை மீண்டும் திருமணம் செய்த பெண் - எதற்கு தெரியுமா?

சீனா மட்டுமின்றி பிரித்தானியா, பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளையும் இந்த வைரஸ் பரவி வரும் நிலையில் பல்வேறு விதிமுறைகள் சீன நாட்டவர்களுக்கு விதித்து வருகிறது. இந்நிலையில் கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சீன நாட்டு மக்களுக்கு உணவு வழங்கப்படாது என அறிவுறுத்தி நோட்டீஸ் ஒன்றை ஒட்டி உள்ளது.. இது காண்பவர்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வழக்கத்தை விட இன்று பெரிஜீ (Perigee) பெரிதாகத் தெரிந்தது.

naveen santhakumar

இன்று உலக அருங்காட்சியக தினம் அருங்காட்சியகங்கள் குறித்து அறிந்து கொள்வோம்… 

naveen santhakumar

63 ஆண்டுகளுக்கு முன் தொலைந்த பர்ஸ் கண்டுபிடிப்பு.. உள்ளே என்ன இருந்ததுனு தெரிஞ்சா ஆச்சர்யப்படுவிங்க..!!!!

naveen santhakumar