இந்தியா

கொரோனா பரவல் காரணமாக சபரிமலைக்கு பக்தர்கள் வரவேண்டாம்- தேவசம் போர்டு…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருவனந்தபுரம்:-

கேரளாவில் கொரானா வைரஸ் தாக்கம் எதிரொலியாக சபரிமலைக்கு பக்தர்கள் வருவதை  தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திருவாங்கூர் தேவசம்போர்டு தலைவர் N வாசு தெரிவித்ததாவது:-

கேரளாவில் கொரோன வைரஸ் காரணமாக கல்வி நிலையங்கள் மற்றும் முக்கிய கோயில்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே சபரிமலைக்கு பக்தர்கள் வர அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல திருவாங்கூர் தேவசம்போர்டுக்கு உட்பட்ட அனைத்து கோவில்களிலும் மக்கள் அதிகம் கூடும் சிறப்பு பூஜைகளை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார். 

ALSO READ  தற்காலிக மருத்துவருக்கு பணி நியமன ஆணை !

இது குறித்து சபரிமலை தேவஸ்தான உயர் அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் இதுவரை 14 பேருக்கு கொரோனா காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மே 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு….

naveen santhakumar

விவேக்கின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் !

News Editor

Mostbet Kz Онлайн Казино Ресми Сайты Слоттар + Two Hundred And Fifty Fs Мостбет Кз Официальный Сайт

Shobika