உலகம்

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடிக்கு கொரோனா தொற்று…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கராச்சி:-

பாகிஸ்தான்  கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஷாகித் அஃப்ரிடி இதை உறுதி செய்துள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் ஷாகித் அப்ரிடி கூறியதாவது:-

கடந்த வியாழக்கிழமை முதல் உடல் நலம் சரியில்லாததை உணர்ந்தேன். எனது உடல் மிகவும் கடுமையாக வலித்தது. இதனைத் தொடர்ந்து கொரோனா பரிசோதனை செய்து கொண்டதில் துரதிஷ்டவசமாக எனக்கு கொரோனா தொற்று உறுதியானது. நான் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள். இன்ஷா அல்லா என்று கூறியுள்ளார்.

ALSO READ  ருமேசா கெல்கி உலகின் உயரமான பெண்ணாகத் கின்னஸ் அமைப்பு தேர்வு


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நன்கொடை வழங்கினால் நிர்வாண படம்.. Insta வை அலறவிட்ட மாடல் அழகி..

News Editor

தொழிலாளர்கள் நலனுக்காக….. இந்தியாவிற்கு அமெரிக்கா 15 கோடி நிதியுதவி:

naveen santhakumar

பிரிட்டன் அரச குடும்பத்திலிருந்து முதன்முதலாக இளவரசர் வில்லியம் வெளியிட்டுள்ள வீடியோ…

naveen santhakumar