அரசியல்

காஷ்மீரில் இருந்து 7000 பாதுகாப்பு படையினர் வாபஸ் உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 மற்றும் 35 ஏ ஆகிய சட்டப்பிரிவுகளை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், அந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதை தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் பதற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

ALSO READ  காங்கிரசிலிருந்து விலகினார் ஜோதிராதித்ய சிந்தியா- ம.பி.ல் கவிழுமா காங்கிரஸ்...???

இதற்காக, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து சிஆர்பிஎப், பிஎஸ்எப் உள்ளிட்ட 7,000 பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர்.  தற்போது அங்கு நிலையை சுமூகமாக உள்ளதால், கூடுதலாக குவிக்கப்பட்ட தலா 100 பேர் கொண்ட 72 கம்பெனி படையினரை வாபஸ் பெற்றுள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Fact Check: இந்தியாவிற்கு எதிராக ஓமன் இளவரசி மோனா பெயரில் போலியான ட்வீட்..!!!

naveen santhakumar

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தொடரும் மாணவர்கள் போராட்டம் – வருத்தமளிப்பதாக பிரதமர் மோடி கருத்து

Admin

சபாநாயகரின் கண் அசைவிற்கு கட்டுப்படுவோம்; முதல்வர் ஸ்டாலின் பேச்சு 

News Editor