உலகம்

பிடனின் நிர்வாகத்தில் மேலும் ஒரு இந்தியருக்கு பதவி :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன்: 

ஜோ பிடன் நிர்வாகத்தில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட நீரா டான்டனுக்கு முக்கிய பொறுப்பு அளிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பலர், ஜோ பிடனின் நிர்வாகத்தில் முக்கிய பதவிகளில் நியமிக்கப்பட்டு வருகின்றனர். துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்க உள்ளார். கொரோனா தடுப்பு சிறப்பு குழுவின் துணைத் தலைவராக டாக்டர் விவேக் மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

ALSO READ  அதிர்ச்சி...!!!!!! அதிபர் ஜோ பைடன் பதவியேற்பில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 200 வீரர்களுக்கு கொரோனா.....

அந்த வரிசையில் வெள்ளை மாளிகையின், ஓ.எம்.டி. எனப்படும் நிர்வாகம் மற்றும் பட்ஜெட் அலுவலகத்தின் இயக்குனராக, இந்தியாவை பூர்வீகமாக கொண்ட நீரா டான்டன் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சரித்திரம் படைத்த ஆஸ்கர் பிஸ்டோரியஸ் பிறந்த தினம் – நவம்பர் 22:

Admin

KKK முகமூடி அணிந்து வந்த நபரால் பரபரப்பு…

naveen santhakumar

இன்னைக்கு Rose day தினம்…உங்க லவ்வருக்கு கிஃப்ட் கொடுத்துட்டீங்களா?

Admin