உலகம்

போராட்டம் நடத்தியவர்கள் மீது பாய்ந்த கார்….6 பேர் படுகாயம்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன்:

அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரில் கருப்பின மக்களின் வாழ்வு முக்கியம் என்பதை வலியுறுத்தக்கூடிய  போராட்டம் ஒன்று நடைபெற்றது.இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் அங்கு வேகமாக வந்த கார் ஒன்று போராட்டக்காரர்கள் மீது மோதியது.வாகனம் மோதியதில் 6 பேர் வரை காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களில் எவரது உயிருக்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லை என உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. 

ALSO READ  பதப்படுத்தப்பட்ட கரு மூலம் குழந்தை பெற்றெடுத்த தம்பதி :

அந்த வாகனத்தை ஓட்டி வந்தது பெண் என்றும் தற்போது போலீசார் கஸ்டடியில் வைக்கப்பட்டு தீவிர விசாரணைக்கு  உட்படுத்தப்பட்டு இருப்பதாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

எண்ணெய்க் கப்பல் தீ விபத்து….. கேப்டனுக்கு சம்மன்……

naveen santhakumar

அபுதாபியில் கொரோனா பரிசோதனைக்கு கட்டணம் குறைப்பு:

naveen santhakumar

உலகம் முழுவதும் களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

Admin