இந்தியா

விவசாயிகளுடன் பேச்சு வார்த்தையை தொடங்கிய மத்திய அரசு…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லியில் போராடும் விவசாயிகளிடம் இன்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது மத்திய அரசு.

மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநில விவசாயிகள் டெல்லியில் உயிரை உறைய வைக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தை தொடங்கி இன்றுடன் 35 வது நாளை எட்டியுள்ளது  

இந்த நிலையில் பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு 40 விவசாயிகள் சங்கங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. அதன் தொடர்ச்சியாக டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு 6- ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.  

ALSO READ  முழு ஊரடங்கு.... க்ளீடென் ஆப்-பில் அலைமோதும் இளைஞர்கள்... அப்படி என்ன இருக்கு இந்த ஆப்-பில்....


இந்த பேச்சுவார்த்தையில் மத்திய அரசின் சார்பில்  மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய ரயில்வே, வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் மத்திய அரசின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பண்டிகை நாட்களில் கொரோனா பரவும் அபாயம் – பொதுமக்களுக்கு கடும் கட்டுபாடுகள் விதிக்க ஒன்றிய அரசு உத்தரவு

News Editor

புதுச்சேரியின் 15 வது முதலமைச்சரானார் என்.ரங்கசாமி !

News Editor

மீண்டும் பிரதமர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காத மம்தா !

News Editor