விவசாயிகளுடன் பேச்சு வார்த்தையை தொடங்கிய மத்திய அரசு…!
டெல்லியில் போராடும் விவசாயிகளிடம் இன்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது மத்திய அரசு. மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநில விவசாயிகள் டெல்லியில்...