தமிழகம்

நாளை காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு அடிக்கல் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார். 

புதுக்கோட்டை உள்ளிட்ட 4 மாவட்ட மக்களின் தேவையான காவிரி – தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தின் முதற்கட்ட பணிகளையும், மற்றும் விரிவாக்க பணிகளுக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டவுள்ளார். 


இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் கூறியதாவது , இத்திட்டத்தின் மூலம், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் வறண்ட பகுதிகள் வளமாக மாறிவிடும் என தெரிவித்துள்ளார். 


Share
ALSO READ  செங்கல்பட்டில் தடுப்பு மருந்து தயாரிக்க பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி ?
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

3 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் – காப்பகத்தில் அமைச்சர்கள் நேரில் ஆய்வு..

Shanthi

நாடகக்காதலால் அரங்கேறிய சோகம்:

naveen santhakumar

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி; ஆட்சியர் அலுவலகம் முன்பு போலீசார் குவிப்பு !

News Editor