தமிழகம்

பேருந்துகள் இயக்கப்படாது- பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஈரோடு:-

100 சதவீதம் பயணிகளுடன் பேருந்துகளை இயக்க அனுமதி அளித்தால் மட்டுமே தனியார் பேருந்துகள் இயக்கப்படும், என ஈரோடு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

இப்போதைக்கு பேருந்து இயக்கப்படாது – பெரும் அதிர்ச்சி!

இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் பழனிசாமி கூறியதாவது,

ALSO READ  செங்கல்பட்டில் தடுப்பு மருந்து தயாரிக்க பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி ?

தற்போது 50 சதவீதம் பயணிகளுடன் மட்டுமே பேருந்து இயக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் பெட்ரோல், டீசல் விலை கடுமயைாக உயர்ந்துள்ள நிலையில், 50% பயணிகளுடன் பேருந்துகளை இயக்குவது சாத்தியமில்லை, அவ்வாறு இயக்கினால் எங்களுக்கு மேலும் நஷ்டம் ஏற்படும் என கூறினார்.

100 சதவீதம் பயணிகளுடன் பேருந்து இயக்க அனுமதி அளித்தால் மட்டுமே தனியார் பேருந்துகளை இயக்குவோம் என்று தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மாணவர்கள் பழைய பஸ் பாஸ் வைத்தே பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம் -அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி :

naveen santhakumar

பள்ளியில் மதுபான வகைகள் விற்பனை- பொதுமக்கள் எதிர்ப்பு…

naveen santhakumar

மதிய உணவில் வாழைப்பழம் – அமைச்சர் அன்பில் மகேஷ்..!

naveen santhakumar