தமிழகம்

பேருந்துகள் இயக்கப்படாது- பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஈரோடு:-

100 சதவீதம் பயணிகளுடன் பேருந்துகளை இயக்க அனுமதி அளித்தால் மட்டுமே தனியார் பேருந்துகள் இயக்கப்படும், என ஈரோடு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

இப்போதைக்கு பேருந்து இயக்கப்படாது – பெரும் அதிர்ச்சி!

இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் பழனிசாமி கூறியதாவது,

ALSO READ  டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த இளம் மருத்துவர் உடலை அடக்கம் செய்யச் கிராமதினர் எதிர்ப்பு... தாயாரின் விபரீத முடிவு...

தற்போது 50 சதவீதம் பயணிகளுடன் மட்டுமே பேருந்து இயக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் பெட்ரோல், டீசல் விலை கடுமயைாக உயர்ந்துள்ள நிலையில், 50% பயணிகளுடன் பேருந்துகளை இயக்குவது சாத்தியமில்லை, அவ்வாறு இயக்கினால் எங்களுக்கு மேலும் நஷ்டம் ஏற்படும் என கூறினார்.

100 சதவீதம் பயணிகளுடன் பேருந்து இயக்க அனுமதி அளித்தால் மட்டுமே தனியார் பேருந்துகளை இயக்குவோம் என்று தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அதிகரிக்கும் கொரோனா; சுகாதாரத்துறை செயலாளருடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை !

News Editor

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் தற்கொலை!

naveen santhakumar

தேவைப்பட்டால் ஊரடங்கு நீட்டிக்கப்படும் ; முதல்வர் ஸ்டாலின் !

News Editor