அரசியல் தமிழகம்

என்னை விலகியிருக்கும் படி யாரும் நிர்பந்திக்க முடியாது.- சசிகலா

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருந்த சசிகலா சில மாதங்களுக்கு முன்பு விடுலை அடைந்து தமிழகம் திரும்பினார்.

விடுலை பெற்று தமிழகம் திரும்பும் போது தொண்டர்கள் மிகப் பெரிய அளவில் வரவேற்பு கொடுத்தது அனைவருக்கும் ஆச்சரியமூட்டியது.

இதைத்தொடர்ந்து தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. சசிகலா ஆதரவாளர்கள் தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அம்மா முன்னேற்ற கட்சிக்கும் ஆதரவு வழங்கத்ததோடு
அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாகவும் அறிவித்தார்.

AIADMK cracks whip on 5 more cadre for speaking to VK Sasikala as more  audio chats leak

தற்போது என்னை விலகி இருக்கும் படி யாரும் நிர்பந்திக்கவில்லை என்று சசிகலா கூறியுள்ளார். அதோடு என்னை விலகியிருக்கும் படி யாரும் நிர்பந்திக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

ALSO READ  எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் மருத்துவமனையில் அனுமதி - காரணம் என்ன ?

அதிமுகவினர் ஒன்றாக இருந்து சட்டப் பேரவை தேர்தலை சந்தித்து இருந்தால் வெற்றி பெற்றிருப்பார்கள் எனவும் தனித்தனியாக நின்று தோற்று விட்டார்கள் எனவும் கூறியுள்ளார். அதிமுக வீணாவதை பார்த்துக்கொண்டிருக்க மாட்டேன் என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஈரோடு கொரோனா இல்லாத மாவட்டமானது எப்படி?

naveen santhakumar

கோயில் அர்ச்சகர்களுக்கு நிவாரண உதவி வழங்கிய இஸ்லாமிய அமைப்புகள்…. நெகிழ்ச்சி சம்பவம்

naveen santhakumar

ப்ளஸ் 1 பாடத்திட்டத்தில் மாற்றம்- தமிழக அரசு… 

naveen santhakumar