இந்தியா

காங்கிரஸ் கட்சியை மீட்டு கொண்டு வர பிரசாந்த் கிசோர் திட்டம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, மற்றும் மூத்த தலைவர்கள் ராகுல், பிரியங்கா ஆகியோருடன் பிரஷாந்த் கிஷோர் சந்திப்பு நேற்று நடந்தது.

அப்போது பிரஷாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியை மீட்டு கொண்டு வர முக்கிய செயல் திட்ட அறிக்கையை சமர்பித்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் தனியாக பாராளுமன்ற குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்ற திட்டத்தை பிரஷாந்த் கிஷோர் முன் வைத்துள்ளதாகவும் தெரிகிறது.

After talks with Sharad Pawar, Prashant Kishor meets the Gandhis; 2024  polls likely agenda

அதன் பின்னர் முன்னாள் ஆர்பிஐ இயக்குனர் ரகராம் ராஜன், தொழிலதிபர் ராஜீவ் பஜாஜ் உள்பட 9 பேர் அடங்கிய குழு அமைக்க வேண்டும் என்றும் பெரு நிறுவனங்களின் நிதியை பெறவும், கட்சியின் திட்டங்களை முடிவு செய்யவும் இந்த குழுவை அமைக்க வேண்டும் என்று பிரஷாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

ALSO READ  ஏர் இந்தியாவை வாங்கியது டாடா நிறுவனம்- மத்திய அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு

இதன் மூலம் காங்கிரஸை மீட்டு எடுக்க முடியும் என்றும் கட்சியை புதிய திசைக்கு கொண்டு செல்ல இயலும் என்று பிரசாந்த் கிசோர் ஆலோசனை தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டாடா நிறுவனத்தின் புதிய கார் விற்பனை தேதி அறிவிப்பு

Admin

சீன ரேப்பிட் டெஸ்ட் கிட்கள் சொதப்பல்… அதில் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டாம்: ஐ.சி.எம்.ஆர்….

naveen santhakumar

2 மணிநேரம் 12 கிமீ தூரம்: கொலையாளியை கண்டுபிடித்த மோப்ப நாய் துங்கா…

naveen santhakumar