தமிழகம்

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்சஒழிப்பு துறை சோதனை…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கரூர்:-

கரூரில் உள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 21 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், வருமானத்துக்கு அதிகமாக கோடிக்கணக்கில் சொத்துக்கள் வாங்கி குவித்திருப்பதாகவும் வந்த புகாரை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவருக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ALSO READ  சேலம் மாவட்ட நிர்வாகிகளுடன் முதல்வர் தீடீர் ஆலோசனை !

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை ஒட்டி எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டின் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர் திமுகவின் செந்தில் பாலாஜியிடம் தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  சில்லி சிக்கன் வியாபாரிக்கு சிலிண்டரால் நேர்ந்த கொடூரம் !
image

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

3 ஆண்டுகளுக்கு மேல் ரேஷன் கடையில் பணிபுரிய முடியாது – கூட்டுறவு துறை எச்சரிக்கை!

naveen santhakumar

நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல்! இளைஞர் கைது..

Shanthi

அர்ச்சகர்கர், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை; அறநிலைத்துறை அறிவிப்பு !

News Editor