உலகம்

கொரானா தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டிருந்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாது – பிரிட்டன் அரசு அறிவிப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லண்டன் :

இந்தியாவில் இருந்து வரும் பிரிட்டன் வரும் பயணிகளுக்கான விதிமுறைகளை பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.

Prime Minister's statement on coronavirus (COVID-19): 31 July 2020 - GOV.UK

பிரிட்டன் வரும் இந்திய பயணிகள் கொரானா தடுப்பூசி 2 டோஸ் செலுத்திக் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்கள் தடுப்பூசி செலுத்தாதவர்களாகவே கருதப்படுவார்கள் என்ற பிரிட்டன் அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டன் அரசு கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்தியாவில் இருந்து வரும் பிரிட்டன் வரும் பயணிகளுக்கான விதிமுறைகளை அறிவித்துள்ளது.

U.K. Imposes Harsher Lockdown on London, Citing New Version of Virus - The  New York Times

இதன்படி 2 டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் உட்பட அனைவருக்கும் மீண்டும் 3 கட்ட கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ALSO READ  குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் காஞ்சிரங்கால் கிராம மக்களை பிரதமர் மோடி பாராட்டு

பிரிட்டனுக்கு பயணம் மேற்கொள்வதற்கு 3 நாட்களுக்கு முன்பாக முதல் கொரோனா சோதனை செய்து கொள்ள வேண்டும். பின்னர் பிரிட்டனுக்கு நுழைந்ததும் இந்திய பயணிகள் மேலும் 2 சோதனைகள் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் 10 நாட்கள் கட்டாயமாக தனிமைப் படுத்தபடுவார்கள் என்று பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.

ALSO READ  உலகிலேயே நீளமான கடல் உயிரினம் கண்டுபிடிப்பு.. திகைப்பில் விஞ்ஞானிகள்.!!!!

வரும் அக்டோபர் மாதம் 4ம் தேதிமுதல் புதிய கட்டுப்பாடுகள் பிரிட்டனில் அமல்படுத்தப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டன் அரசின் இந்த திடீர் கட்டுப்பாட்டு விதிகளால் பிரிட்டன் பல்கலைக்கழகங்களில் பல்வேறு படிப்புகளில் சேர காத்திருக்கும் இந்திய மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சீனாவிடம் இருந்து வாங்கிய கருவிகள் எதுவும் வேலை செய்யவில்லை ஸ்பெயின்….

naveen santhakumar

விமானத்தில் முதியவரின் உயிரை காப்பாற்ற எதிர்பாராத செயலை செய்த மருத்துவர்

Admin

ஆறு வகை கொரோனா வைரஸ்: லண்டன் கிங்ஸ் ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு… 

naveen santhakumar