தமிழகம்

கோயம்பேட்டில் பேருந்தில் திடீர் தீவிபத்து!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

சென்னை கோயம்பேட்டில் வெளியூர் செல்லும் அரசு பேருந்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. கரும்புகை கிளம்பியதும் ஓட்டுநர், நடத்துனர், பயணிகள் இறங்கியதால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.

பயணிகள் இறக்கி விடப்பட்ட நிலையில் அரசு பேருந்து தீப்பிடித்து எரிந்து வருகிறது. தீ பிடித்து எரியும் அரசுப்பேருந்தில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


Share
ALSO READ  டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் புதிய நடைமுறை
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அதிக நிதி கொடுத்தது ரஜினியா? விஜயா?:: குடிபோதையில் ரசிகர்கள் வாக்குவாதம்- ஒருவர் கொலை….

naveen santhakumar

தமிழகத்தில் கொரோனா பரவல் கைமீறி சென்று விட்டதா; சுகாதார செயலாளர் விளக்கம் !

News Editor

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி !

News Editor