தமிழகம்

கோயம்பேட்டில் பேருந்தில் திடீர் தீவிபத்து!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

சென்னை கோயம்பேட்டில் வெளியூர் செல்லும் அரசு பேருந்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. கரும்புகை கிளம்பியதும் ஓட்டுநர், நடத்துனர், பயணிகள் இறங்கியதால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.

பயணிகள் இறக்கி விடப்பட்ட நிலையில் அரசு பேருந்து தீப்பிடித்து எரிந்து வருகிறது. தீ பிடித்து எரியும் அரசுப்பேருந்தில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


Share
ALSO READ  கனமழை எதிரொலி: புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து நீர் திறப்பு
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நல்லா புரிஞ்சிக்கோங்க மக்களே…..’எந்த மாமியும் நம்ம மாமி இல்ல’…..பிரசன்னா

naveen santhakumar

இதுவரை சேர்ந்த கொரோனா நிதியின் விவரத்தை வெளியிட்டது தமிழக அரசு !

News Editor

கீழடி அகழ்வாராய்ச்சிய்ல், ஒரே அகழாய்வு குழியில் மூ‌ன்று உரை கிணறுகள் கண்டுபிடிப்பு…!!

Admin