ஜோதிடம்

7 பேரின் உடலில் இருக்கும் இளைஞர்… நெகிழும் பெற்றோர்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சாலை விபத்தில் இறந்த இளைஞரின் உடல் உறுப்புகள் 7 பேருக்கு வாழ்வளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த 21 வயது இளைஞர் சரத்குமார் சிவகங்கையில் உள்ள வங்கியில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 11ம் தேதி பணி முடிந்து வீடு திரும்பும் போது விபத்தில் சிக்கினார்.


மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் நான்கு நாட்கள் கழித்து அவர் மூளைச்சாவு அடைந்தார்.அதனால் அவரின் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர்.

ALSO READ  நோய் நொடி நீங்க பாம்பாட்டி சித்தர் குகைக்கு போய் வாங்க.!!!!!

இதனையடுத்து அவரின் உடல் உறுப்புகள் 7 நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது.இந்த சம்பவம் பரமக்குடி பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் தனது மகன் 7 பேரின் உடலில் வாழ்வதாக கூறி அவரது பெற்றோர்கள் இறுதிச் சடங்கு நடத்தவில்லை என கூறப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

2020 ஆம் ஆண்டு மகர ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்

Admin

இசையமைப்பாளரும்,இளம் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக பிகில் பட நடிகை ஒப்பந்தம் :

naveen santhakumar

பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம்…..

naveen santhakumar