ஜோதிடம்

7 பேரின் உடலில் இருக்கும் இளைஞர்… நெகிழும் பெற்றோர்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சாலை விபத்தில் இறந்த இளைஞரின் உடல் உறுப்புகள் 7 பேருக்கு வாழ்வளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த 21 வயது இளைஞர் சரத்குமார் சிவகங்கையில் உள்ள வங்கியில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 11ம் தேதி பணி முடிந்து வீடு திரும்பும் போது விபத்தில் சிக்கினார்.


மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் நான்கு நாட்கள் கழித்து அவர் மூளைச்சாவு அடைந்தார்.அதனால் அவரின் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர்.

ALSO READ  நம் வாழ்வை மாற்ற 5 டாப் தொழில்நுட்பங்கள்

இதனையடுத்து அவரின் உடல் உறுப்புகள் 7 நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது.இந்த சம்பவம் பரமக்குடி பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் தனது மகன் 7 பேரின் உடலில் வாழ்வதாக கூறி அவரது பெற்றோர்கள் இறுதிச் சடங்கு நடத்தவில்லை என கூறப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

செய்தி வாசிப்பாளர் உடையை வைத்து கிம் ஜோங் உன் உயிருடன் இருக்கிறாரா என தெரிந்து கொள்ளலாம்.. ஆச்சரிய தகவல்….

naveen santhakumar

உங்களுக்கு முன் ஜென்ம பாவம் இருக்கா.. இந்த பரிகாரங்கள பண்ணிருங்க….

naveen santhakumar

கேரளா மாநிலத்தில் சுற்றுலா செல்ல அனுமதி

News Editor