ஏடிஎம் இயந்திரம் என நினைத்து கணக்கு புத்தக என்ட்ரி இயந்திரத்தை உடைத்த கொள்ளையன்
சென்னை சைதாப்பேட்டை ஜினியஸ் சாலையில் அமைந்துள்ள எஸ்.பி.ஐ வங்கியின் ஏடிஎம் மையத்தில் என்ட்ரி செய்யும் இயந்திரத்தை உடைக்க மர்மநபர் ஒருவர் முயற்சித்துள்ளார். இந்த சம்பவம் மும்பையில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியின் தலைமை அலுவலகத்தில் ஒலிக்கவே...