சினிமா

கழுகு பட புகழ் கிருஷ்ணா மீது பணமோசடி புகார்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

கழுகு படத்தில் நடித்த நடிகர் கிருஷ்ணா சென்னை கோடம்பாக்கம் டைரக்டர்ஸ் காலனியில் வசித்து வருகிறார். இவரிடம் மேலாளராக வேலை பார்த்து வந்த திலீப் குமார் என்பவர், கிருஷ்ணா மீது அசோக்நகர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில், நடிகர் கிருஷ்ணா தனது சொந்த தேவைக்காக என்னிடம் இருந்து ரூ.10 லட்சம் கடன் வாங்கினார். அந்த கடனை திருப்பித்தராமல் என்னை ஏமாற்றி விட்டார். 

ALSO READ  கொரோனா நிவாரண நிதி அளித்த முதல் நடிகை !

அவர் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுத்து, எனக்கு தரவேண்டிய பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும் என்று கூறியுள்ளார்.இது தொடர்பாக அசோக் நகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கடுப்பான சித்தார்த்…சாவடிச்சிடுவேன் ஓடிடு…

Shobika

ஏய்! கொரோனா உனது நாட்கள் எண்ணப்படுகின்றன!!! மாதவன் அதகள ட்வீட்….

naveen santhakumar

சிம்பு பாடிய “யாரையும் இவளோ அழகா பார்க்கல” பாடல் இணையத்தில் வைரல் !

News Editor