சினிமா

சிம்புவின் படத்தை வெளியிடமாட்டோம்; திரையரங்கு உரிமையாளர்கள் எச்சரிக்கை !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு ஈஸ்வரன் என்ற படத்தில் நடித்துவருகிறார். இப்படத்திற்கு தமன் இசைமைத்துள்ளார். அதனை தொடர்ந்து நடிகர் சிம்பு இந்த படத்தில் ஒரு மாத  காலகட்டத்தில் நடித்து முடித்துள்ளதால், அவரின் சினிமா  வாழ்க்கையில் மிக குறுகிய காலகட்டத்தில் நடித்துள்ள படமாக இது பார்க்கப்படுகிறது.

அண்மையில் படத்தின் இசை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. அதனையடுத்து ஈஸ்வரன் திரைப்படம் ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் அன்று திரைக்கு வரவுள்ளநிலையில் திரைப்படத்தை வெளியிடமாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்தியாவுக்கு வெளியே ஓடிடியில் ’ஈஸ்வரன்’ படம் வெளியாகும் என படக்குழு அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக இவ்வாறு கூறியிருக்கின்றனர்.   ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாலும் ’ஈஸ்வரன்’ படத்திற்கு ஒத்துழைப்பு கூடாது எனவும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

ALSO READ  விசாவிற்காக தான் கல்யாணம்-ராதிகா ஆப்தே:

#eswaran #silambarasan #str #simbu #tamilcinema #tamilmovie #tamilthisai #eswaranmovie


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ராஜ்கிரண் மகன் இயக்கம் “ஏன் ராசாவின் மனசிலே 2′;அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

News Editor

இந்தியில் ரிலீஸாகும்  சூரரை போற்று; தேதியை அறிவித்த படக்குழு!

News Editor

சட்ட விரோதமாக மாஸ்டர் படத்தினை இணையத்தில் வெளியிட தடை : உயர்நீதிமன்றம் உத்தரவு !

News Editor