சினிமா

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ப்ரியா பவானி சங்கரின் பதிவு…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வந்து வெற்றிக்கொடி நாட்டி கைவசம் ஏராளமான படங்களுடன் வளரும் இளம் நடிகைகள் பட்டியலில் இருப்பவர் நடிகை ப்ரியா பவானி சங்கர்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ப்ரியா, சமூக விஷயங்களுக்காக குரல் கொடுப்பார், அவ்வப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கும் கலகலப்பாக பதிலளிப்பார்.

இந்நிலையில், ப்ரியா வெளியிட்டுள்ள பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது,

ALSO READ  பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்! திரையுலகினர் அஞ்சலி!

சிவப்பு கருப்பு நிற சேலை உடுத்தியுள்ள ப்ரியா, கருப்பு-வெள்ளை காலம் ஓடிவிட்டது, வாழ்க்கையில் சில வர்ணங்களைச் சேர்க்க வேண்டிய நேரம் இது; கருப்பை விட சிறந்த நிறம் எது எது என்று பதிவு செய்துள்ளார்.

ப்ரியா பவானி சங்கரின் இந்த பதிவு தற்போது விவாத பொருளாகியுள்ளது. நெட்டிசன்கள் இதுஏதோ குறியீடு என்று கூறிவருகின்றனர்.

ALSO READ  அவதூறு பதிவுகளை நீக்கவில்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்; ட்விட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

முன்னதாக, ப்ரியா ஜிம்மில் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் கயிற்றில் தலைகீழாக தொங்கும் புகைப்படம் ஒன்றையும் பதிவு செய்து,

அந்த புகைப்படங்களுக்கு ’ஹேய் நல்லா சர்க்கஸ் பண்ற மேன்’ என்று தன்னைத்தானே கலாய்த்து பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் வைரலானது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரசிகர்களை அதிரவைத்த கீர்த்தி பாண்டியனின் லேட்டஸ்ட் புகைப்படம் :

Shobika

நயன்தாராவை பின்பற்றும் காஜல் அகர்வால் !

News Editor

கொரோனா தொற்றால் பிரபல தயாரிப்பாளர் காலமானார்..!

News Editor