சினிமா

மாஸ்டர் பட தயாரிப்பாளர் மீது சிபிசிஐடி வழக்கு பதிவு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் விஜய் நடிப்பில் பொங்கல் அன்று வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது மாஸ்டர் திரைப்படம். இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ மீது காப்புரிமை பெற்ற பாடலை அனுமதி பெறாமல் பயன்படுத்திய புகாரில் சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.நோவெக்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனம் தமிழ் திரைப்படங்களின் பல பாடல்களின் காப்புரிமையை வைத்துள்ளது. 

ALSO READ  நயன்தாரா விக்னேஷ் சிவன் படத்தின் அப்டேட் வெளியீடு..!

அந்த நிறுவனத்தின் பாடல்களை ‘மாஸ்டர்’ படத்தின் இசை வெளியிட்டு விழாவில் அனுமதி பெறாமல் பயன்படுத்தியதாக அந்நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. இதனால் மாஸ்டர் பட தயாரிப்பாள சேவியர் பிரிட்டோ மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி சிபிசிஐடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்படி, தற்போது சேவியர் பிரிட்டோ மீது சிபிசிஐடி வழக்கு பதிந்துள்ளது.  மீது சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டிடி என்னும் திக் க்ரீன் பட்டர்ஃபிளை

Admin

ட்வீட் செய்த ஷ்ரேயா கோஷல்; குவியும் வாழ்த்துக்கள் !

News Editor

தனது நீண்டநாள் காதலியை கமல் முன்னிலையில் கரம்பிடித்தார் சினேகன் :

Shobika