சினிமா

கடைக்குட்டி சிங்கத்திற்கு சிங்கக்குட்டி பிறந்துள்ளது:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

சிவக்குமாரின் மகனும், நடிகர் சூர்யாவின் தம்பியுமான கார்த்தி அமீர் இயக்கிய பருத்திவீரன் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமனார். அதன்பின் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் ரஞ்சனி என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். 2013ம் ஆண்டு இந்த தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அதற்கு உமையாள் என பெயர் வைத்துள்ளனர்.

ALSO READ  மற்றவர்களிடம் கதை கேட்கும் எண்ணம் இல்லை "த்ரிஷ்யம் 3" தொடர்பாக இயக்குனர் கருத்து !

இந்நிலையில், ரஞ்சனி மீண்டும் கர்ப்பமானார்.இன்று மாலை அவருக்கு அழகிய ஆண்குழந்தை பிறந்துள்ளது.

இந்த தகவலை கார்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ‘ எங்களுக்கு மகன் பிறந்துள்ளான். எனது மருத்துவர்களுக்கும் மற்றும் செவிலியர்களுக்கு வார்த்தைகளால் நன்றி கூற முடியாது. மகனுக்கு உங்கள் வாழ்த்துகளை எதிர்பார்க்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முதல் முறையாக மலையாள படத்தில் நடிக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் !

News Editor

சிம்புவின் கதையில் நடிக்கிறாரா “விஜய்”

News Editor

வாணி போஜன் படத்தின் புதிய அப்டேட் வெளியீடு !

News Editor