தந்தை மரணம் – ஹெலிகாப்டரில் பறந்து வந்த பாசமகன்
தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்வதற்காக பெங்களூரிலிருந்து 5 லட்சம் ரூபாய் வாடகையில் தனி ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டைக்கு மகன் பறந்து வந்த நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. புதுக்கோட்டை மாவட்டம், தென்னங்குடி ஊராட்சி மன்றத்...