சினிமா

“விரைக தமிழா! ஆஸ்கர் அதிக தொலைவில்லை; வைரமுத்து ட்வீட் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை சர்வதேச திரைப்பட விழா  கடந்த ஒருவாரமாக சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்று வந்தது. விழாவில் 53 நாடுகளைச் சேர்ந்த 91 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இதில் ‘சூரரைப் போற்று’, ‘பொன்மகள் வந்தாள்’, ‘க/பெ ரணசிங்கம்‘ உள்ளிட்ட தமிழ்ப் படங்களும் திரையிடப்பட்டன.

ALSO READ  "தமிழ்த்தாய்க்கு சோறு போடும் பிள்ளை" வைரமுத்துவை பாராட்டிய பிரபல இயக்குநர் 

விழாவின் முடிவில், ‘க/பெ ரணசிங்கம்’, ‘என்றாவது ஒருநாள்’, ‘சீயான்கள்’ ஆகிய தமிழ்த் திரைப்படங்கள் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை பெற்றது. 

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ” ‘என்றாவது ஒருநாள்’, ‘க/பெ ரணசிங்கம்’, ‘சீயான்கள்’ – ஆகிய திரைப்படங்கள் சர்வதேச விருது கொண்டது பெருமிதம் தருகிறது. முதலிரு படங்களுக்கு நான் பாட்டெழுதிப் பங்கு செலுத்தியது பரவசம் தருகிறது. விரைக தமிழர்களே! இனி அதிகத் தொலைவில்லை ஆஸ்கார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ  ஆஸ்கார் வாங்கிய திரைப்படம் விஜய் படத்தின் காப்பியா?

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்; போனி கபூர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

News Editor

FilmFare விருது நிகழ்ச்சியில் கலக்கலான உடையில் நடிகைகள்

News Editor

ரொம்ப பிஸியான திரிஷா முக்கியத்துவம் இல்லாத கதைகளுக்கு நோ சொல்கிறார்

Admin