சினிமா

சனம்-தர்ஷன் வழக்கு….தர்ஷனுக்கு நிபந்தனை ஜாமீன் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தற்போது பிக்பாஸ்-4ல் இருக்கும் நடிகை சனம் ஷெட்டி, பிக்பாஸ்-3 நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற தர்ஷனை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து நிச்சயதார்த்தமும் நடந்தது. இந்த நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி தன்னிடம் லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டதாக சனம் ஷெட்டி போலீசில் புகார் செய்ததோடு வழக்கு தொடுத்தார்.

இந்த நிலையில் சனம் ஷெட்டி, தன் மீது பொய் புகார் கொடுத்திருப்பதாகவும் அதனால் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் தர்ஷன் மனுதாக்கல் செய்தார்.

ALSO READ  'மாயவன் நிலத்தில் இறங்குகிறோம்' இரண்டாம் பாகத்தின் அறிவிப்பை வெளியிட்ட படக்குழு !

இந்த மனு விசாரணைக்கு வந்தது.அதனையடுத்து ஒரு வாரத்திற்கு தினமும் காலை 10.30 மணிக்கு திருவான்மியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும், அதன்பிறகு மறு உத்தரவு வரும் வரை திங்கள் கிழமை மட்டும் கையெழுத்திட வேண்டும் என்று தர்ஷனுக்கு நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நடிகர் விஜய் சேதுபதி கொரோனா நிதி வழங்கினார் :

Shobika

நடிகர் திலகத்தை கிண்டல் செய்யும் வகையில் எபிசோட்….கலக்கப் போவது யாரு நிகழ்ச்சிக்கு கண்டனம்….

naveen santhakumar

கே.வி.ஆனந்த் நேற்று வரை என்னிடம் பேசிக் கொண்டிருந்தார்; நடிகர் சிம்பு !

News Editor