சினிமா தமிழகம்

‘புத்தியுள்ள மனிதரெல்லாம்’ பாடலில் தனது எக்ஸ்ப்ரஷன் மூலம் அனைவரையும் கவர்ந்த சிறுவன்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பழம்பெரும் நகைச்சுவை நடிகரும் பாடகருமான சந்திரபாபுவின் பாடல் ஒன்றை பள்ளி சிறுவன் ஒருவன் ரசித்து பாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

1962 ஆம் ஆண்டு கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ‘அன்னை’. அதில் இடம்பெற்ற பாடல் ‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை’. இந்த பாடலுக்குத் சந்திரபாபு ஆடியிருப்பர். மேலும் இந்த பாடலை அவரே பாடியும் இருப்பார்.

பல வருடங்கள் கடந்தாலும் வாழ்வின் அர்த்தத்தை உணர்த்தும் அற்புதமான பாடல்களில் இதுவும் ஒன்று.

ALSO READ  சினிமா வேண்டாம்… சமந்தா எடுத்த அதிரடி முடிவு

இந்நிலையில் இந்த அற்புதமான பாடலை பாடி பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறான் பள்ளிச் சிறுவன் ஒருவன்.

சிறுவன் பாடுவதை விட பாடலுக்கு ஏற்ப அவன் அசைந்து ஆடிக்கொண்டே பாடுவது தான் பார்வையாளர்களை அதிகம் கவர்ந்துள்ளது.

ALSO READ  அனைத்து துறைகளிலும் இனி தமிழ் ஆட்சிமொழி - நிதியமைச்சர் உறுதி

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் சிறுவன் குறித்த விவரங்கள் இல்லை.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மேலும் ஊரடங்கு நீட்டிப்பா..????முதல்வர் நாளை ஆலோசனை…..

Shobika

தமிழகம் முழுவதும் 39 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்- முழு விபரம் இதோ!!!… 

naveen santhakumar

மக்களே உஷார்; மீண்டும் ஒரு புயல் சின்னம் – அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

naveen santhakumar