ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்படும் நிலையில் மறுநாள் ஜெயலலிதா நினைவு இல்லம் திறப்பு:
சென்னை: தமிழகத்தின் முதலமைச்சராகவும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா, 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், டிசம்பர் மாதம் 5-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது உடல்...