Tag : Open

சுற்றுலா தமிழகம்

நாளை திறக்கப்படும் வண்டலூர் உயிரியல் பூங்கா!

Shanthi
வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை திறக்கப்படும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்கா வழக்கமாக செவ்வாய்க்கிழமை விடுமுறை நாளாகும். ஆனால் நாளை பண்டிகை விடுமுறையை முன்னிட்டு வண்டலூர், அறிஞர்...
இந்தியா

நாளை முதல் தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலுள்ள சுற்றுலா தளங்கள் திறப்பு :

Shobika
டெல்லி: கொரோனா நோய் பரவல் காரணமாக பொதுமக்கள் அதிகமாக கூடும் வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதைப்போல மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள தாஜ்மகால், செங்கோட்டை...
தமிழகம்

பள்ளிகள் எப்போது திறக்கப்படும்???

naveen santhakumar
சென்னை: கொரோனா அச்சுறுத்தலால் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனிடையே மாணவர்களின் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு, ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.  தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவதால்...
இந்தியா

பள்ளிகள் திறப்பு குறித்து சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய கல்வி அமைச்சகம்:

naveen santhakumar
புது டெல்லி: பள்ளிகளை வரும் 15ம் தேதி முதல் திறப்பதற்கு மத்திய கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.  அதில், #தனிமனித இடைவெளி, ஆரோக்கியம், உடல்நலன் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும். #பெற்றோரின் ஒப்புதல் கடிதம்...
இந்தியா

திரையரங்குகள் செயல்பட அனுமதி:

naveen santhakumar
கொரோனா பொது முடக்க 5-ம் கட்ட தளர்வுகளில் அக்டோபர் 15-ம் தேதி முதல் திரையரங்குகள் செயல்பட மத்திய அரசு அனுமதியினை அளித்துள்ளது. திரையரங்குகள், விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்காக நீச்சல் குளங்கள், கேளிக்கை பூங்காக்கள் உள்ளிட்டவை...
தமிழகம்

தற்போது பள்ளித் திறப்பு இல்லை….முதல்வர் அறிக்கை….

naveen santhakumar
சென்னை: 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் அக்டோபர் 1-ம் தேதி முதல் பள்ளிக்கு செல்லலாம்…. என்ற அரசாணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள்  அறிவித்துள்ளார். கொரோனா காரணமாக பள்ளிகள்...
இந்தியா

சிறுவனுக்கு வந்தது கொரியர்……. காத்திருந்தது அதிர்ச்சி……..

naveen santhakumar
பெங்களூர்: ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுவனுக்கு வந்த பார்சல் ஒன்றை திறந்து பார்த்த தந்தை அதிர்ச்சியில் உறைந்து நின்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் உள்ள சதாசிவ நகரைச் சேர்ந்த 45 வயது...