ஒரு ரூபாய் கூட தொழிலாளர்களின் கைக்கு போகாது: PM-CARES நிதி ஒதுக்கீட்டை வறுத்தெடுத்த ப.சிதம்பரம்…
டெல்லி:- கொரோனா பரவலை எதிர்கொள்ள உருவாக்கப்பட்ட PM-CARES நிதியிலிருந்து 1,000 கோடி ரூபாய், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படி ஒதுக்கப்பட்ட இந்த நிதியானது, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கைகளுக்கு...