ஆன்லைன் வாயிலாக நெல் கொள்முதல் செய்ய, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ஏற்பாடு செய்துள்ளது…!!
டெல்டா மாவட்டங்களில், குறுவை பருவ நெல் அறுவடை நடந்து வருகிறது. அத்துடன், பல்வேறு மாவட்டங்களில் பயிரிடப்பட்ட நெல் அறுவடையும் நடக்கிறது. ஆங்காங்கே மழை பெய்து வருவதால், அறுவடை செய்த நெல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது....