9 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறப்பு..!
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா நெருக்கடி காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 8 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 18 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த...