Tag : Shramik Train

இந்தியா

“ஒரு கையில் துப்பாக்கியோடு மறுகையில் பாலோடும் அவர் ஓடி வந்த வேகத்தை வாழ்நாளுக்கும் மறக்க முடியாது!”- பால் வாங்கி தந்த போலீஸ்காரருக்கு குழந்தையின் தாயார் நன்றி.. 

naveen santhakumar
லக்னோ:- உத்தரபிரதேச மாநிலம் பக்ரைக் (Bahraich) பகுதியை சேர்ந்தவர் ஷஃபியா ஹஸ்மி. கர்நாடக மாநிலத்தில் பணி புரிந்து வந்த ஷஃபியா ஹஸ்மி மே 31-  ந் தேதி லக்னோவுக்கு தன் 4 மாத குழந்தை...
இந்தியா

ரயிலில் டிக்கெட் கிடைக்கவில்லை: சொந்த கார் வாங்கி குடும்பத்தினருடன் ஊர் சென்ற தொழிலாளி… 

naveen santhakumar
கோரக்பூர்:- காசியாபாத்தில் உள்ள ஒருவர் ஷ்ராமிக் சிறப்பு ரயிலில் செல்ல டிக்கெட் கிடைக்காத காரணத்தால் சொந்தமாக கார் வாங்கி ஊருக்குச் சென்றுள்ளார்.  உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் (Ghaziabad) பெயிண்டராக வேலை செய்து வருபவர்...
இந்தியா

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப தனது சேமிப்புத் பணத்தை வழங்கிய 12 வயது சிறுமி!

naveen santhakumar
நொய்டா:- நொய்டாவை சேர்ந்த 12 வயது சிறுமி தனது பகுதியில் உள்ள 3 புலம் பெயர்ந்த தொழிலாளர்களை விமானத்தில் சொந்த ஊர் அனுப்பிவைக்க, தான் சேமித்து வைத்திருந்த 48,000 ரூபாயை கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை...
இந்தியா

நாங்கள் மீண்டும் மும்பைக்கு வர மாட்டோம்- புலம்பெயர் தொழிலாளர்கள்..

naveen santhakumar
மும்பை:- ஊரடங்கு காலத்தில் மகாராஷ்டிர அரசு தங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என குற்றம் சாட்டிய புலம் பெயர் தொழிலாளர்கள் மீண்டும் மும்பை வரப் போவதில்லை என தெரிவித்தனர். சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் ...
இந்தியா

ஜூன் 30ந்தேதி வரை அனைத்து பயணிகள் ரெயில் சேவைகளும் ரத்து… 

naveen santhakumar
டெல்லி:- நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனை முன்னிட்டு மெயில்கள், மெட்ரோ, எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து பயணிகள் ரெயில்களும் கடந்த மார்ச் 24ந்தேதி முதல் ரத்து செய்யப்பட்டன....
இந்தியா

களைப்பால் தண்டவாளத்தில் உறக்கம்; புலம்பெயர் தொழிலாளர்களின் உயிரைப் பறித்த சரக்கு ரயில்…

naveen santhakumar
அவரங்காபாத்:- மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தில் ரயில் தண்டவாளத்தில் படுத்திருந்தவர்கள் மீது ரயில் ஏறியதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.  மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள கர்மட் என்ற இடத்தில் இன்று...