சாதிக்குள் என்னை அடக்க நினைத்தார்கள்; சரத்குமார் குற்றசாட்டு !
சாதிக்குள் என்னை அடக்கி விட வேண்டும் என பலர் நினைத்தார்கள் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் இந்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில் தேர்தல் காலம் தற்போது சூடு பிடிக்க துவங்கியுள்ளது. அந்தவகையில் சென்னை தி நகரில்...